Welcome to Wish2helptrust! Call us @ +91 9940832133 and email us @[email protected]

Adaikkalam Old Age Home

காணொளி தொகுப்பு  – சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை மற்றும் கலை நிகழ்ச்சியின் தொகுப்பு

காணொளி தொகுப்பு – சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை மற்றும் கலை நிகழ்ச்சியின் தொகுப்பு

அடைக்கலம் முதியோர் இல்லம் இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சியின் அணைத்து காணொளிகளை கண்டு பகிருங்கள், ஆதரவு தாருங்கள்  

Learn More

அடைக்கலம் முதியோர் இல்லம் 2ம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா

அடைக்கலம் முதியோர் இல்லம் 2ம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா

அடைக்கலம் முதியோர் இல்லம் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நமது திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் திட்டமிட்டபடி ஞாயிறு மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் நிர்வாக உறுப்பினர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் நிகழ்ச்சியில் வரவேற்புரை நிர்வாக உறுப்பினர் வழங்கியவர் திரு. ராஜேஷ் கண்ணன் அவர்கள்…

Learn More

கண்ணம்மா பாட்டிக்கு கண் கண்ணாடி கிடைத்த கதை / Kannamma grandma’s New Spectacle Story

கண்ணம்மா பாட்டிக்கு கண் கண்ணாடி கிடைத்த கதை / Kannamma grandma’s New Spectacle Story

#Bilingual_post #Tamil #English கண்ணம்மா பாட்டியை முதன்முதலில் சந்தித்தது சக்கிமங்கலம் கிராமத்தில் படிக்கட்டுகள் அமைப்போடு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிட சென்றபோது. வரிசை படுத்தப்பட்ட மக்களில் இவர் குத்தவைத்து அமர்ந்திருதார். எனது கேமரா மூலம் இவரை புகைப்படம் எடுக்க சூம் செய்தபோது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி இரண்டிற்கும் நடுவே சிறு துணி நாடா…

Learn More

மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற அம்மாவிற்கு முதலுதவி

மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற அம்மாவிற்கு முதலுதவி

MR old lady cared with haircut, bath, new dresses and bedspreads by Adaikkalam team மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மதுரை மூலக்கரை பேருந்து நிறுத்தத்தில் தஞ்சமடைந்த, அவரை நமது குழு அணுகியபோது அவர் சுகாதாரமற்ற சூழலில் பழைய உடை, அழுகான தலையும் முடியும் கண்டு அவரின் நிலையை உணர்ந்து…

Learn More

காணாமல் போன கேரள முதியவர் மதுரையில் மீண்டும் குடும்பத்துடன் இணைப்பு

காணாமல் போன கேரள முதியவர் மதுரையில் மீண்டும் குடும்பத்துடன் இணைப்பு

காணாமல் போன முதியவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார் திரு. சுப்ரமணி (75) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டு அவரது வீட்டை மறந்து தெருக்களில் ஆதரவின்றி சுற்றி திரிந்து தவித்து வந்தவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து முதியவரை மீட்டு…

Learn More