சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து இன்று மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் நமது திருநகர் பக்கம் குழு மற்றும் திருநகர் வாலிபால் கிளப் கலந்து கொண்டு பதினாறு கால் மண்டபம் முதல் கிரிவலப்பாதை சு ற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியில் தூய்மை மற்றும் பசுமை காக்கும் விதமாக பதாகைகள்…
![தூய்மை பசுமை என்ற இலக்கை வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் சைக்கிள் பேரணி](http://wish2helptrust.org/wp-content/uploads/2023/06/IMG-20230601-WA0035.webp)