உத்தரகாண்ட் முதல் மதுரை வரை : மனநலம் பாதிக்கப்பட்டவரின் மீட்பு கதை கடந்த 14.05.2022 நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட திரு. வெங்கடேஷ் அவர்களை உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் வழிகாட்டுதல் படி சமூக நலத்துறை மதுரை மாவட்ட அலுவலர்…
மனிதனை நிகழ்காலத்தில் இருந்து கடத்திக்கொண்டு இறந்த காலத்திற்கு நடுவே அலைந்து திரிய வைத்துவிடுகிறது முதுமையில் வரும் நினைவிழப்பு நோய். Present is washed away and living with past memories leads human in their old age with Alzheimer. The heart follows the old memories were the…