உத்தரகாண்ட் முதல் மதுரை வரை : மனநலம் பாதிக்கப்பட்டவரின் மீட்பு கதை கடந்த 14.05.2022 நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட திரு. வெங்கடேஷ் அவர்களை உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் வழிகாட்டுதல் படி சமூக நலத்துறை மதுரை மாவட்ட அலுவலர்…
அசாமில் இருந்து தென்னிந்தியா நோக்கி பிழைப்பிற்காக பயணித்த 40 வயது வழிதவறிய பெண் ஒருவர் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் மீட்கப்பட்டு மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்த்துவைகபட்டார். கடந்த நவம்பர் 2023 அன்று மதுரை C2 சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தால் மீட்கப்பட்ட வடஇந்தியப் பெண் ஒருவர் திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அவரின் உடைமைகளை…