In Christian theology charity is the greatest of the three theological virtues. Thomas Aquinas does not simply equate charity to “love”, which he holds as a passion, not a virtue; rather, translators use the word “friendship”.
காணாமல் போன முதியவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார் திரு. சுப்ரமணி (75) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டு அவரது வீட்டை மறந்து தெருக்களில் ஆதரவின்றி சுற்றி திரிந்து தவித்து வந்தவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து முதியவரை மீட்டு…
நீங்களும் ஆராய்ச்சியாளர் (விஞ்ஞானி) ஆகலாம்! ஆம், அதன் அடிப்படையில் நிகழ்ந்த களப்பணி தான் இன்றையது. நம்மை சுற்றி இயற்கையில் நிகழும் நிகழ்வுகளை காணச்செய்வது, காண்பதோடு கடந்துவிடாமல் அவற்றை பதிவு செய்வது, பதிவு செய்வதென்றால் அதை எப்படி செய்வது, அப்படி பதிவு செய்வதால் என்ன பயன், யாருக்கு பயன் என்று அப்படியே மரங்களின் அருகே அனைவரும்…