பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் நமது ஊர்வனம் குழு கூத்தியார்குண்டு கண்மாய் பகுதியில் வனத்துறையுடன் இணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் காலை 6 மணி முதல் 11 மணி வரை 47 பறவை இனங்கள், 289 பறவைகள் கண்டு பதிவு…
![47 இனங்கள், 289 பறவைகள் – கணக்கெடுப்பில் பதிவு / Tamilnadu Synchronised Bird Census 2023](https://wish2helptrust.org/wp-content/uploads/2023/02/Bird-count-2023-770x433.jpg)