நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பூமியில் நிலைத்து நிற்கும் ஒரு மரம் என்றால் அது ஆலமரம். நகரவளர்ச்சி முன்னிருந்த நகர் கட்டுமானங்கள் சிதைப்பு ஆகியவையால் அழிந்து வரும் ஆலமரங்களை பாதுகாக்க, 3 கண்மாய்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கண்மாயிலும் 2 ஆலமர கன்றுகள் நமது திருநகர் பக்கம் குழுவால் நடப்பட்டது.
You May Also Like
நாடோடிப் பழங்குடி மக்களுடன் 2022ம் ஆண்டின் தீப ஒளித்திருநாள் கொண்டாட்டம். திருநகர் பக்கம் 10 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் Thirunagar Pakkam celebrated their 10th year Diwali at Nomadic Tribal village. நிகழ்ச்சி ஏற்பாடு : திருநகர் பக்கம் குழு Celebration Organised by Thirunagar Pakkam an initiative…
RTI – தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு இன்று 08.10.2023 காலை 8 மணிக்கு தமிழ்நாடு வனத்துறை – மதுரை வனக்கோ ட்டம் (சமூக காடுகள்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி , திருநகர் பக்கம் திருநகர் பக்கம் : Thirunagar People Page மற்றும் கலசம் அறக்கட்டளை…