நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பூமியில் நிலைத்து நிற்கும் ஒரு மரம் என்றால் அது ஆலமரம். நகரவளர்ச்சி முன்னிருந்த நகர் கட்டுமானங்கள் சிதைப்பு ஆகியவையால் அழிந்து வரும் ஆலமரங்களை பாதுகாக்க, 3 கண்மாய்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கண்மாயிலும் 2 ஆலமர கன்றுகள் நமது திருநகர் பக்கம் குழுவால் நடப்பட்டது.
![](https://wish2helptrust.org/wp-content/uploads/2021/10/1635661514232-300x219.jpg)
![](https://wish2helptrust.org/wp-content/uploads/2021/10/1635661481539-174x300.jpg)
![](https://wish2helptrust.org/wp-content/uploads/2021/10/1635661557094-300x277.jpg)