நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பூமியில் நிலைத்து நிற்கும் ஒரு மரம் என்றால் அது ஆலமரம். நகரவளர்ச்சி முன்னிருந்த நகர் கட்டுமானங்கள் சிதைப்பு ஆகியவையால் அழிந்து வரும் ஆலமரங்களை பாதுகாக்க, 3 கண்மாய்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கண்மாயிலும் 2 ஆலமர கன்றுகள் நமது திருநகர் பக்கம் குழுவால் நடப்பட்டது.
You May Also Like
RTI – தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு இன்று 08.10.2023 காலை 8 மணிக்கு தமிழ்நாடு வனத்துறை – மதுரை வனக்கோ ட்டம் (சமூக காடுகள்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி , திருநகர் பக்கம் திருநகர் பக்கம் : Thirunagar People Page மற்றும் கலசம் அறக்கட்டளை…
பந்தல் அமைப்பாளர் திருப்பரங்குன்றம் – நிளையூர் கிராமம் ஓம்சக்தி நகரை சேர்ந்த திரு. கோவிந்தராஜ் அவர்கள் பணியின் போது கட்டிடத்தின் மேலே இருந்து தவறுதலாக கீழே விழுந்ததில் அவரின் முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம்பட்டு நடக்க இயலாமல் போனது.தற்போது இவர் தன் மனைவியின் கவனிப்பில் மட்டுமே வாழ்ந்து வருகிறார். இவர் மனைவி கட்டிட கூலித்தொழிலாளி.…