தற்போது தமிழக அரசு சார்பில் கொரோனா நோய் தடுக்கும் விதமாக தமிழகம் எங்கும் மெகா தடப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் சனிக்கிழமை 23 மற்றும் 30 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் நடைபெற்ற முகாமகளில் செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு நமது திருநகர் பக்கம்…