பந்தல் அமைப்பாளர் திருப்பரங்குன்றம் – நிளையூர் கிராமம் ஓம்சக்தி நகரை சேர்ந்த திரு. கோவிந்தராஜ் அவர்கள் பணியின் போது கட்டிடத்தின் மேலே இருந்து தவறுதலாக கீழே விழுந்ததில் அவரின் முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம்பட்டு நடக்க இயலாமல் போனது.தற்போது இவர் தன் மனைவியின் கவனிப்பில் மட்டுமே வாழ்ந்து வருகிறார். இவர் மனைவி கட்டிட கூலித்தொழிலாளி.…