மனித இனத்திற்கு ஆபத்து விளைவி(க்கும்)த்த பெரும் நோய்களான காலரா, போலியோ, டீபி, அம்மை, ஒழிக்க அரசு சுகாதாரத்துறை மூலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது, அதில் சில ஒழிக்கப்பட்டும் விட்டது. சரி மனிதர்களுக்கு ஆபத்து என்றால் விரைந்து திட்டங்கள் தீட்டி, இலவச முகாம்களை நடத்தி நோய் ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அதே விலங்கினங்களுக்கு? ரேபீஸ்…
