சேமட்டான்குளம் கண்மாயில் என்ன செய்யப்போகிறோம்? இக்கண்மாயின் நீர் ஆதாரத்தை வைத்து தான் திருநகர் : சுந்தர்நகர், நெல்லையப்பபுரம் எஸ்.ஆர்.வி. நகர், ஏ.ஆர்.வி. நகர் அமைதி சோலை, லையன்சிட்டி ஆகிய குடியிருப்பு பகுதிகள் உருவாகின. எஸ்.ஆர்.வி. நகர், அமைதி சோலை, லையன்சிட்டி குடியிருப்பு பகுதி உருவாவதற்கு முன் இங்கு விவசாயம் நடைபெற்றது. கண்மாயின் முந்தைய நிலை:…
மனித இனத்திற்கு ஆபத்து விளைவி(க்கும்)த்த பெரும் நோய்களான காலரா, போலியோ, டீபி, அம்மை, ஒழிக்க அரசு சுகாதாரத்துறை மூலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது, அதில் சில ஒழிக்கப்பட்டும் விட்டது. சரி மனிதர்களுக்கு ஆபத்து என்றால் விரைந்து திட்டங்கள் தீட்டி, இலவச முகாம்களை நடத்தி நோய் ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அதே விலங்கினங்களுக்கு? ரேபீஸ்…
எட்டு காலும், எட்டு கண்ணும்… #Wolf_Spider #Madurai #Nocturnal #Araneae #Arachnid முத்துக்கள் சிதறியது போல் மின்னிற்று, என் நெற்றி மின்கல ஒளிப்பெட்டி வெளிச்சம் பட்டு எங்கள் பாதை எங்கும் ஆங்காங்கே! ஆகா வேட்டைக்காரன்! சற்று நெருங்கி பார்த்தோம் அது உல்ஃப் ஸ்பைடர்…ஆங்கிலத்தில் (WOLF SPIDER). இவைகள் சிறந்த வேட்டைக்காரர்கள் மற்றும் சமூக வாழ்…
