நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பூமியில் நிலைத்து நிற்கும் ஒரு மரம் என்றால் அது ஆலமரம். நகரவளர்ச்சி முன்னிருந்த நகர் கட்டுமானங்கள் சிதைப்பு ஆகியவையால் அழிந்து வரும் ஆலமரங்களை பாதுகாக்க, 3 கண்மாய்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கண்மாயிலும் 2 ஆலமர கன்றுகள் நமது திருநகர் பக்கம் குழுவால் நடப்பட்டது.
You May Also Like
Bilingual Post (Tamil & English) உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2023 அன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் திருநகர் பக்கம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நடை பயணத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் – மதுரை, அதிகாரி திரு. குணசேகரன் அவர்கள்…
https://timesofindia.indiatimes.com/city/madurai/solar-power-lights-up-28-kattu-nayakar-huts-in-madurai/articleshow/87545381.cms?utm_source=twitter.com&utm_medium=social&utm_campaign=TOIMadurai Thanks to Times of India