75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் மதுரை மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சீதாலட்சுமி பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி பூர்ணிமா வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் சான்றோர்கள்,காந்தியவாதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. On this 75th independence day Madurai Thirunagar Seethalakshmi School Secretary Mrs.…
தற்போது தமிழக அரசு சார்பில் கொரோனா நோய் தடுக்கும் விதமாக தமிழகம் எங்கும் மெகா தடப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் சனிக்கிழமை 23 மற்றும் 30 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் நடைபெற்ற முகாமகளில் செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு நமது திருநகர் பக்கம்…