10 ம் வகுப்பில் பாஸ்… தாத்தா பாட்டிகளின் அன்பும் ஆசிர்வாதமும்… SBOA SCHOOL MADURAI SBOA பள்ளி மாணவ / மாணவியர் 10 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி அடைய நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்… மேலும் மளிகை பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்கினர்……
காணாமல் போன முதியவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார் திரு. சுப்ரமணி (75) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டு அவரது வீட்டை மறந்து தெருக்களில் ஆதரவின்றி சுற்றி திரிந்து தவித்து வந்தவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து முதியவரை மீட்டு…