நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பூமியில் நிலைத்து நிற்கும் ஒரு மரம் என்றால் அது ஆலமரம். நகரவளர்ச்சி முன்னிருந்த நகர் கட்டுமானங்கள் சிதைப்பு ஆகியவையால் அழிந்து வரும் ஆலமரங்களை பாதுகாக்க, 3 கண்மாய்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கண்மாயிலும் 2 ஆலமர கன்றுகள் நமது திருநகர் பக்கம் குழுவால் நடப்பட்டது.
You May Also Like
சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து இன்று மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் நமது திருநகர் பக்கம் குழு மற்றும் திருநகர் வாலிபால் கிளப் கலந்து கொண்டு பதினாறு கால் மண்டபம் முதல் கிரிவலப்பாதை சு ற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியில் தூய்மை மற்றும் பசுமை காக்கும் விதமாக பதாகைகள்…
RTI – தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு இன்று 08.10.2023 காலை 8 மணிக்கு தமிழ்நாடு வனத்துறை – மதுரை வனக்கோ ட்டம் (சமூக காடுகள்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி , திருநகர் பக்கம் திருநகர் பக்கம் : Thirunagar People Page மற்றும் கலசம் அறக்கட்டளை…