You May Also Like
மாங்கா மரத்துல மாங்கா திருடப் போயி, சூவ எறும்புகிட்ட கடிவாங்காத ஆளு உண்டா? சின்ன வயசுல இருந்தே எங்கூட பாத்து பழகுன எறும்ப சமீபத்துல காட்டுலாவுல சந்திச்சேன். ஆமா சேமட்டான்குளம் கண்மாய் கரை சாலைய ஒட்டி மஞ்சநெத்தி, மா மரத்துல நிறைய கூடு இருக்கும். இப்போ அந்த மரம் எல்லாம் இல்ல, அதையெல்லாம் புடிங்கிட்டு…
பல்லுயிர் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் உள்ளூர் வலை மீன் பிடி வழக்கம். மீன்களை பிடிப்பதற்கு கண்மாய் மற்றும் கால்வாய்களில் கட்டப்படும் மீன் வலையில் எதிர்பாராத விதத்தில் பாம்புகளும் சிக்குவதுண்டு. அதுபோன்ற சமயங்களில் அணுகும் நிலை அறியாததால் மீன் வலையை அப்படியே அருகில் உள்ள முள் மரத்தில் அல்லது கரையில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இந்த சூழலில்…

2 Comments
Balaji
Nice handling to take the bottle from the dog. Good effort. Keep it up.
manager
Thanks a lot sir