You May Also Like
அடைக்கலம் முதியோர் இல்லம் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் முதியோர் நிரந்தர வாழ்விடத்திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நமது திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் திட்டமிட்டபடி ஞாயிறு மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர் நிர்வாக உறுப்பினர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் நிகழ்ச்சியில் வரவேற்புரை நிர்வாக உறுப்பினர் வழங்கியவர் திரு. ராஜேஷ் கண்ணன் அவர்கள்…
காணாமல் போன முதியவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார் திரு. சுப்ரமணி (75) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டு அவரது வீட்டை மறந்து தெருக்களில் ஆதரவின்றி சுற்றி திரிந்து தவித்து வந்தவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து முதியவரை மீட்டு…
