நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பூமியில் நிலைத்து நிற்கும் ஒரு மரம் என்றால் அது ஆலமரம். நகரவளர்ச்சி முன்னிருந்த நகர் கட்டுமானங்கள் சிதைப்பு ஆகியவையால் அழிந்து வரும் ஆலமரங்களை பாதுகாக்க, 3 கண்மாய்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கண்மாயிலும் 2 ஆலமர கன்றுகள் நமது திருநகர் பக்கம் குழுவால் நடப்பட்டது.
You May Also Like
தீபஒளி திருநாள் கொண்டாட்டம் 2021 இது திருநகர் பக்கம் குழுவின் முன்னெடுப்பில் 9 ஆம் ஆண்டு. இந்த வருடம் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் கொண்டாட திட்டம். அங்கு வசிப்பவர்கள் 80 பழங்குடியினர் குழந்தைகளுக்கு புத்தாடை(350*80:₹30000/.) அங்கு வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அறுசுவை விருந்து ₹20000/. 50 குடும்பங்களுக்கு இனிப்பு மற்றும்…
(Bilingual Post – Tamil & English) தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விருதான “பசுமை முதன்மையாளர் விருது” 2022 ஆம் ஆண்டு பசுமை களப்பணி மூலம் சமூகத்தில் காலநிலை மாற்றத்திற்கான செயல்பாடுகள் மூலம் மாற்றம் ஏற்படுத்திய சேவைக்காக நமது திருநகர் பக்கம் : ஊர்வனம் : நீர்வனம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) தேர்வாகினோம்.…