நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பூமியில் நிலைத்து நிற்கும் ஒரு மரம் என்றால் அது ஆலமரம். நகரவளர்ச்சி முன்னிருந்த நகர் கட்டுமானங்கள் சிதைப்பு ஆகியவையால் அழிந்து வரும் ஆலமரங்களை பாதுகாக்க, 3 கண்மாய்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கண்மாயிலும் 2 ஆலமர கன்றுகள் நமது திருநகர் பக்கம் குழுவால் நடப்பட்டது.
You May Also Like
Bilingual Post (Tamil & English) உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2023 அன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் திருநகர் பக்கம் (விஷ் டு ஹெல்ப் அறக்கட்டளை) சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நடை பயணத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் – மதுரை, அதிகாரி திரு. குணசேகரன் அவர்கள்…
நாடோடிப் பழங்குடி கிராமத்தில் 2023 தீபாவளி கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது… இந்த தருணத்தை மகிழ்ச்சியாக கொண்ட உதவிய நண்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது, பழங்குடி குழந்தைகள் நடனம், பாட்டு என அசத்தினர், பின் அவர்களின் பாரம்பரிய குடுகுடுப்பை…